ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் கொடுத்தால் நடவடிக்கை..!

0 833

ஆசிரியர் தகுதித்தேர்வில்  முறைகேடு நடந்ததாக புள்ளி விபரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் தனியார் கல்லூரி விழா ஒன்றில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 2012 முதல் 2014 வரை ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆதாரமற்ற புகார் என்று பதில் அளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments