“பிரதமரை கொல்ல வேண்டும்” எனும் முழக்கம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள் - ஸ்மிருதி ரானி

0 1209

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சாகின் பாக்கில் போராட்டம் நடத்துவோர்,“பிரதமர் மோடியை கொலை செய்வோம்” எனும் முழக்கத்தை தங்களது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதாக அமைச்சர் ஸ்மிருதி ரானி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி சாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானி,சாகின் பாக் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சில எதிர்க்கட்சி தலைவர்கள், காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டபோது ஏன் குரல் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments