367
இந்தியப் பெருங்கடலில் கடல் சீற்றம் காரணமாக தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவில் 2 நாட்கள் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்படும் என்று தேசிய கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடல் மற்றும...

442
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால் ஏஎப்டி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும் நடந்து ...

2155
கேரள சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் நிர்வாகிகள் குமரேசன், பிரவீன்குமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திரையரங்குகளில் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தது கு...

432
நாடு முழுவதும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் 10 லட்சம் இடங்களில் தடுப்பணைகள், கிணறுகள் உள்ளிட்டவற்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 'ஜல் சஞ்சய் ஜன் பகிதரி' என்ற திட்டம்...

373
மும்பையில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார். பாந்த்ரா கிழக்குப் பகுதியில் உள்ள தமது அலுவலகத்திற்கு சென்று வெளியில் ...

606
பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில், போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு மதிப்பிழப்பு செய்தாலும் அதனை ர...

527
இந்தியா-ஆசியான் நாடுகளிடையே நட்பை பலப்படுத்த பத்து அம்ச திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இரண்டு நாள் பயணமாக லாவோஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் வியான்டியானில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்த...

724
நாட்டிலேயே முதன்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சையுடன் கூடிய அதிநவீன செல்லப்பிராணி மருத்துவமனையை திறந்தவர் தொழிலதிபர் ரத்தன் டாடா. சிறு வயதில் இருந்தே செல்லப்பிராணிகள் மீது குறிப்பாக ந...

818
வணிக உலகிலும், அதற்கு அப்பாலும் அழியாத முத்திரையைப் பதித்தவர் மறைந்த ரத்தன் டாடா.. மோட்டார் வாகனங்கள் முதல், தகவல் தொழில்நுட்பம் வரை பல துறைகளில் சாதனை படைத்த தொழிலதிபரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப...

1255
நகராட்சி பெண் அதிகாரி ஒருவர் தான் லஞ்சமாக வாங்கிய லட்சக்கணக்கான பணத்தை வீட்டின் டைனிங் டேபிள், பீரோ, அலமாரிகளில் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருப்பதை அவரது கணவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் ...

1076
ரத்தன் டாடா காலமானார் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட...

673
செறிவூட்டப்பட்ட அரிசியை ரேசன் கடைகளில் 2028ஆம் ஆண்டு வரை  இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏழைகள் நல உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 17,082 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய...

747
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு, உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் பல்வேறு ஆதாரங்கள் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளன. ...

564
இந்துக்களை பிளவுப்படுத்தவும், இரு சமூகங்களுக்கு இடையே மோதலை தூண்டி விடவும் காங்கிரஸ் கட்சி விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் 7,600 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச...

698
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் ஏழுமலையான் கோவில் எதிரே கண்காணிப...

613
வெற்றி பெற்றுவிடுவோம் என்ற தலைக்கனமும், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களின் ஆணவமுமே அரியானாவில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் என உத்தவ்தாக்ரே சிவசேனாவின் சாம்னா நாளிதழ் விமர்சித்துள்ளது. இண்டிய...

520
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் ஏழுமலையான் கோவில் எதிரே கண்காணிப...



BIG STORY