திருவள்ளூர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் விலை திடீரென உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.
150 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் 300 ரூபாய்க்கும், தக்காளி 100 ரூபாய்க்கும், வெங்காயம் ...
செங்கல்பட்டு மாவட்டத்தின் பேரிடர் பகுதிகளாகக் கண்டறியப்பட்ட மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், மதுராந்தகம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு பணியினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின...
சென்னை, ஆழ்வார்பேட்டை சேஷாத்திரி சாலையில் இருந்து கத்தீட்ரல் சாலை செல்லும் வழியில் மழை நீர் தேங்கி நிற்பதால் ஆங்காங்கே பி எம் டபிள்யூ ஆடி போன்ற சொகுசு கார்கள் மழை நீரில் சிக்கி பழுதாகி நின்றன.
பக்...
இந்தியப் பெருங்கடலில் கடல் சீற்றம் காரணமாக தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவில் 2 நாட்கள் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்படும் என்று தேசிய கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடல் மற்றும...
சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பியதால் தண்ணீரை விரைந்து வெளியேற்றுவதற்காக மதகு அருகே கரையை உடைத்து கால்வாயில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஏரி முழுமையாக நிரம்பினால் சுண்ணாம்பு கொளத்...
கனமழையால் சென்னை ஜெமினி மேம்பாலத்தின் கீழே உள்ள சாலையில் அதிக அளவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சாலையில் உள்ள மேடு பள்ளம் தெரியாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை ஓட்டிச் சென்றன...
சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பியதால் தண்ணீரை விரைந்து வெளியேற்றுவதற்காக மதகு அருகே கரையை உடைத்து கால்வாயில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஏரி முழுமையாக நிரம்பினால் சுண்ணாம்பு கொளத்...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மரக்காணம் மருத்துவமனை, பூமீஸ்வரம் கோயில் , புயல் பேரிடர் கால பாதுகாப்பு மை...
தொடர் மழையால் ஐ.டி நிறுவனங்கள் நிறைந்த ஓ.எம்.ஆர் சாலையின் இருபுறமும் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
மெட்ரோ ரயில் பணிகளால் ஓ.எம்.ஆர் சாலையை ஒட்டி செல்லும் 24 நீர் வழிதடங்கள் தட...
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், காசிமேடு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகளை கிரேன் மூலம் மீனவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச...
வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் நோய் பரவலைத் தடுக்கும் விதமாக சென்னை மயிலாப்பூரில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றுக்கு...
சென்னையில் தற்போது வரை மழையால் பாதிப்புகள் இல்லாத நிலையில், அதி கனமழை பெய்தால் அதற்கான முன்னேற்பாடு தயார் நிலையில் இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தாழ்வான பகுதிகளில் ...
சென்னையில் கன மழை பெய்யத் தொடங்கியுள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி டான்சி நகரில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மிக்ஜாம...
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்துவரும் நிலையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடுகிறது.
வடபழனி பெரியார் பாதை சிக்னல் அருகே 100 அடி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதா...
கன மழையால் சென்னை, தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் தேங்கிய மழைநீரை ராட்சத மோட்டார் மூலம் கால்வாய்களில் முழுமையாக வெளியேற்றப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது இப்பகுதியில் மழைநீர் குளம் போல்...
கன்னியாகுமரி மலையோரப் பகுதிகளில் நீடிக்கும் மழை காரணமாக பேச்சிபாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றபடுவதால் கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், திற்பரப்பு அருவி மற்றும் தாமிர...
புளியந்தோப்பில் முதலமைச்சர் ஆய்வு
சென்னை புளியந்தோப்பு பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
யானைக்கவுனி, பேசின் பாலத்தைத் தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் முதலமைச்சர் ஆய்வு
மழை நீர் தேங்கி...