திருவள்ளூர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் விலை திடீரென உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.
150 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் 300 ரூபாய்க்கும், தக்காளி 100 ரூபாய்க்கும், வெங்காயம் ...
செங்கல்பட்டு மாவட்டத்தின் பேரிடர் பகுதிகளாகக் கண்டறியப்பட்ட மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், மதுராந்தகம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு பணியினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின...
சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பியதால் தண்ணீரை விரைந்து வெளியேற்றுவதற்காக மதகு அருகே கரையை உடைத்து கால்வாயில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஏரி முழுமையாக நிரம்பினால் சுண்ணாம்பு கொளத்...
தொடர் மழையால் ஐ.டி நிறுவனங்கள் நிறைந்த ஓ.எம்.ஆர் சாலையின் இருபுறமும் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
மெட்ரோ ரயில் பணிகளால் ஓ.எம்.ஆர் சாலையை ஒட்டி செல்லும் 24 நீர் வழிதடங்கள் தட...
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்துவரும் நிலையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடுகிறது.
வடபழனி பெரியார் பாதை சிக்னல் அருகே 100 அடி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதா...
கன்னியாகுமரி மலையோரப் பகுதிகளில் நீடிக்கும் மழை காரணமாக பேச்சிபாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றபடுவதால் கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், திற்பரப்பு அருவி மற்றும் தாமிர...
புளியந்தோப்பில் முதலமைச்சர் ஆய்வு
சென்னை புளியந்தோப்பு பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
யானைக்கவுனி, பேசின் பாலத்தைத் தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் முதலமைச்சர் ஆய்வு
மழை நீர் தேங்கி...
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் பெய்த கனமழையால் அறுந்து கிடந்த மின்வயரை மிதித்தால், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே திலீப் குமார் என்பவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மழைக்காலத்தில...
மழைநீர் வடிகால் கால்வாய் இணைப்பு பகுதிகள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
எல்.ஜி.சாலை, எத்திராஜ் சாலை கால்வாய் பகுதிகளில் 6 இடங்களிலும்,...
சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் பெண் பயணியிடமிருந்து தங்க செயின் பறித்த நபரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர். பூ வியாபாரம் செய்யும் பெண்ணை பின் தொடர்ந்து வந்த வாலிபர் அவர் அணிந...
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஏரிக்கரை, மற்றும் அம்பேத்கார் சாலையில், மழைக்கு இடையே, நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
அதனைத்...
கனமழை எதிரொலியால் நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான பயணிகள் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் 4 நாள்கள் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்...
சென்னையில் மழைக்காலத்தில் மேம்பாலத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என்று பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்க...
கன மழை காரணமாக நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
இதனால் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் ஆழ...
சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டியில், பிளஸ் டூ மாணவியான நவீனாவையும், அவரது தம்பி சுகன் என்பவரையும் அரிவாளால் கழுத்தை அறுத்து படுகொலை செய்ததாக கூறப்படும் அவர்களது உறவினரை போலீசார் தேடிவருகின்ற...
கோவை காந்திபுரம் பிரபல அசைவ உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் பீடித்துண்டு இருந்ததாக வாடிக்கையாளர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டார்.
ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்த சத்யநாராயணன் என்பவர் பிரியாணி...
சென்னை குன்றத்தூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பாரம் தாங்காமல் சாலையின் குறுக்கே 30 டன் சுமையுடன் கனரக வாகனம் கவிழ்ந்தது. இதனால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் செல்ல மு...