செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Oct 17, 2024 08:32:03 PM

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் ஏரியில் அமைச்சர் தாமோ அன்பரசன் திடீர் ஆய்வுக்கு சென்ற நிலையில் வீதியில் பிளிச்சிங் பவுடருக்கு பதில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மைதா மாவை வீதிகளிலும் சகதியிலும் தூவிச்சென்றதாக புகார் எழுந்துள்ளது

அமைச்சர் வரும் முன்பாக பிளீச்சிங் பவுடர் என்று மைதா மாவை வீதியில் தூவிய புகாருக்குள்ளாகி இருக்கிறது தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் ஏரியில் அமைச்சர் தாமோ அன்பரசன் திடீர் ஆய்வுக்கு சென்றார். மழை நீர் வடிகால் பணிகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் தாமோ அன்பரசன் அங்கு வருவதற்கு முன்பாக சாலையோரங்களிலும் , சகதியிலும் கிருமி நாசினி என ப்ளீச்சிங் பவுடன் தூவப்பட்டது. ஆனால் அதில் இருந்து பிளீச்சிங் பவுடருக்கு உரிய வாசனை வரவில்லை, மாறாக பிசு பிசுவென்று இருந்ததால் பலருக்கும் சந்தேகம் உண்டானது.

சிலர் அதனை தொட்டுப்பார்த்து கோலமாவாக இருக்கலாம் என்ற நிலையில் தூய்மைப்பணியாளர் கூடையில் வைத்திருந்த பவுடரை சோதித்து பார்த்த போது அது பிளீச்சிங் பவுடர் இல்லை என்பது உறுதியானது. மாநகராட்சியில் பிளீச்சிங் பவுடர் என்று கொடுத்து விட்டதை , தாங்கள் வீதியில் தூவுவதாக அந்த பணியாளர் தெரிவித்தார்

மேலும் பெண்மணி ஒருவர் கையில் எடுத்து நுகர்ந்து பார்த்து விட்டு , அது பிளீச்சிங் பவுடர் அல்ல மைதா மாவு என்றார்

இது குறித்து அமைச்சர் தாமோ அன்பரசனிடம் கேள்வி எழுப்பியதும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிச்சென்றார்


Advertisement
அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?
மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை
புதுக்கோட்டையில் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்த குழந்தை உள்பட குடும்பத்தினர் மீட்பு
மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி நடனம்.. மின் கம்பம் மோதி தூக்கி வீசப்பட்ட மாணவன்..
கவரப்பேட்டையில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில்போக்குவரத்து தொடங்கியது...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நள்ளிரவில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சி - லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளிப்பு
சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா ரோப் காரில் பழுது - 20 நிமிடங்கள் வரை அந்தரத்தில் தொங்கிய 2 பெண்கள் மீட்பு
ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை
நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்
கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Advertisement
Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?

Posted Oct 17, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை

Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்


Advertisement