செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?

Oct 17, 2024 08:30:50 PM

சென்னை புழல் அருகே மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய கோவில் குருக்களை, இருவர் சமயோசிதமாக மீட்டு உயிரை காத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது 

சென்னை புழல் வள்ளுவர் நகரில் குபேர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூசாரி வழக்கம் போல பூஜைகளை செய்திடுவதற்காக தமது இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்தார். புழல் சுற்றுவட்டார பகுதியில் கொட்டிய கனமழை காரணமாக கோவிலை சுற்றி மழை நீர் தேங்கி இருந்தது.

பூசாரி வாகனத்தில் இருந்து இறங்கி தேங்கி நின்ற தண்ணீரில் இறங்கி பூஜை செய்வதற்காக கோவிலின் இரும்பு கேட்டை திறக்க முற்பட்டார். பூசாரி கேட்டை தொட்டதும் அவரின் மீது மின்சாரம் பாய்ந்து அப்படியே மயங்கினார்

அதனை கண்ட அப்பகுதி பெண் ஒருவர் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர், இளைஞர் ஒருவர் தண்ணீரில் இறங்கி சிறிய கம்பால் பூசாரியை கேட்டில் இருந்து தட்டி விட முயன்றார், அவர் மீது சற்றும் மின்சாரம் பாய்ந்ததால் நூழிலையில் தப்பினார்

மற்றொருவர் ஈரமில்லாத பெரிய கம்பு ஒன்றை எடுத்து வந்து இரும்பு கேட்டில் சிக்கி இருந்த பூசாரியின் கையை தட்டி விட்டார், உடனடியாக அருகில் நின்ற இளைஞர், தண்ணீரில் விழுந்த பூசாரியை, சட்டையை பிடித்து இழுத்து வெளியே இழுத்தார்

தொடர்ந்து அவரது நெஞ்சில் கையைத்து அழுத்தி சிபிஆர் சிகிச்சை கொடுத்தனர், வாயில் வாய் வைத்து மூச்சு காற்றையும் கொடுத்து பூசாரியின் உயிரை காப்பாற்றினர்

தொடர்ந்து பூசாரியை மருத்துவமனைக்கு ஆழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் உயிருக்கு போராடிய பூசாரியை சமயோஜிதமாக செயல்பட்டு மீட்ட அந்த இருவருக்கும் பாராட்டுக்குள் குவிந்து வருகின்றது.


Advertisement
பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?
மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை
புதுக்கோட்டையில் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்த குழந்தை உள்பட குடும்பத்தினர் மீட்பு
மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி நடனம்.. மின் கம்பம் மோதி தூக்கி வீசப்பட்ட மாணவன்..
கவரப்பேட்டையில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில்போக்குவரத்து தொடங்கியது...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நள்ளிரவில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சி - லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளிப்பு
சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா ரோப் காரில் பழுது - 20 நிமிடங்கள் வரை அந்தரத்தில் தொங்கிய 2 பெண்கள் மீட்பு
ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை
நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்
கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Advertisement
Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை

Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்


Advertisement