செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை

Oct 17, 2024 06:21:00 PM

புதுச்சேரி கடை ஒன்றில் சிகெரெட் வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் கடை உரிமையாளரை பாட்டிலால் தாக்கிய ரவுடிகளை கைது செய்யக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு சுயேட்சை எம்.எல்.ஏ தலைமையில் மக்கள் போராட்டம் நடத்தினர்

புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த வசந்த் என்பவர் 100 அடி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது கடைக்கு சென்ற 3 பேர் சிகரெட் வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். பணம் கேட்டதும், வசந்தின் தலையில் சோடா பாட்டிலால் சரமாரியாக தாக்கி கடையில் உள்ள பொருட்களை தூக்கி வீசி விட்டுச்சென்றனர்

வலி தாங்காமல் வசந்த் அலறியபடியே கடைக்கு வெளியே வந்து ரத்தம் சொட்ட சொட்ட அமர்ந்திருந்தார். அக்கம் பக்கத்து மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை சந்தித்து ஆறுதல் கூறிய சுயேட்சை எம்.எல்.ஏ நேரு, தலையில் காயம் அடைந்த வசந்தை ஸ்டெச்சரில் தூக்கி கிடத்தி , ஆதரவாளர்களுடன் ஆளுநர் மாளிகையை நோக்கி சென்றார். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினார்

தாக்குதலில் ஈடுபட்ட மாமூல் ரவுடிகளை விரைந்து கைது செய்யவும், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கூறி கோஷமிட்டனர்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி சமாதானம் செய்தார்.

அதற்குள்ளாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் இருந்து வசந்தை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது

ஆம்புலன்சை மறித்து போராட்டம் நடத்தியவர்களை எம்.எல்.ஏ நேரு வழிவிடச்சொல்லி கலைந்து போகச்செய்தார்.


Advertisement
பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?
அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?
புதுக்கோட்டையில் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்த குழந்தை உள்பட குடும்பத்தினர் மீட்பு
மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி நடனம்.. மின் கம்பம் மோதி தூக்கி வீசப்பட்ட மாணவன்..
கவரப்பேட்டையில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில்போக்குவரத்து தொடங்கியது...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நள்ளிரவில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சி - லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளிப்பு
சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா ரோப் காரில் பழுது - 20 நிமிடங்கள் வரை அந்தரத்தில் தொங்கிய 2 பெண்கள் மீட்பு
ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை
நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்
கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Advertisement
Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?

Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்


Advertisement