செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

Ex பெண் இன்ஸ்பெக்டர் கொலை.. மதிமுக மாவட்ட செயலாளர் , அதிமுக பிரமுகர் சிக்கிய பின்னணி..! 20 வருஷம் கூடா நட்பு கேடானது

Aug 29, 2024 08:51:45 AM

ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததாக காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் மற்றும் அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில்,  அதிமுக பிரமுகர் உடல்நலக்குறைவால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

காஞ்சிபுரம் காலண்டர் தெருவில் வசித்து வந்தவர் விருப்ப ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கஸ்தூரி தனது வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பிணக்கூறாய்வில் அவரது தலையில் காயங்கள் இருப்பது தெரியவந்ததால் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்கை விசாரித்தனர்.

கஸ்தூரியுடன் நீண்ட நாட்களாக செல்போனில் பேசி வந்த மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதியை பிடித்து விசாரித்த போது கஸ்தூரி மரணத்துக்காண மர்மம் விலகியது.

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கஸ்தூரியுடன் கடந்த 20 வருடத்துக்கு மேலாக வளையாபதி நட்பாக இருந்துள்ளார். 61 வயது ஆகிவிட்டதால் கஸ்தூரி வீட்டை விற்றுவிட்டு டெராடூனில் உள்ள தனது மகனிடம் சென்று விட முடிவு செய்துள்ளார்.

வளையாபதியிடம் வீட்டை விற்க உதவுமாறு கூறியுள்ளார். மற்றவர்கள் வீட்டின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என்ற நிலையில், வளையாபதியோ வீட்டிற்கு 70 லட்சம் ரூபாய்தான் தேறும் என்று குறைத்து கூறியதால் கஸ்தூரி வளையாபதியுடன் செல்போனில் சத்தம் போட்டுள்ளார்.

வளையாபதிக்கு ஆதரவாக அதிமுக பிரமுகர் பிரபு என்பவர் நேரடியாக கஸ்தூரியின் வீட்டுகே சென்று சத்தம் போட்ட போது வாக்குவாதம் முற்றியதில் கஸ்தூரியை ஹெல்மெட்டால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது.

இதில் மூர்ச்சையாகி கீழே விழுந்த பின்னர் அங்கு வந்த வளையாபதியுடன் சேர்ந்து கஸ்தூரியின் முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்ததாக பிரபு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே போலீஸ் விசாரணையின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரபுவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

 


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement