செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

“குழந்தை உனக்கு பிறக்கலையா”.. சுடுசொல்லால் சூறாவளியான பெண்.. கணவனை விரட்டி வெளுத்த சம்பவம்..! மும்முனை தாக்குதலால் தலைதெறிக்க ஓட்டம்

Aug 29, 2024 07:14:12 AM

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து , பிரிந்து வாழும் தனது கணவரை, மனைவியும், அவரது உறவினர்களும், விரட்டி விரட்டி அடி வெளுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு கைக்குழந்தையுடன் தவிக்க விட்டுச்சென்ற தனது கணவனை, மனைவியும் அவரது உறவினர்களும் வெளுக்கும் காட்சிகள் தான் இவை..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த தீன தயாளன் மற்றும் பாரதி பிரியா ஆகிய இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கணவன் சந்தேகத்தை கிளப்பி பிரிந்து சென்றதாக கூறப்படுகின்றது.

இது குறித்து இரு தரப்பிலும் போலீசில் புகார் தெரிவித்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக மாவட்ட ஆட்சி தலைவர் வளாகத்தில் உள்ள சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த தீனதயாளனிடம் தனது வாழ்க்கைக்கு ஒரு பதில் சொல்லுமாறு மனைவி பாரதி பிரியா கேட்க அவரை உந்தி தள்ளிவிட்டுச்சென்றதால் அவரை பிடித்து அடிக்க துவங்கினார் பாரதி பிரியா

குழந்தையை உனக்கு பிறக்கவில்லை என்று சொல்வாயா ? என்று கேட்டு மனைவியின் தாய் மற்றும் சகோதரியும் தீனதயாளனை விரட்டி விரட்டி செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

ஒரு கட்டத்தில் சுற்றி வளைத்து நிகழ்த்தப்பட்ட மும்முனை தாக்குதலால் நிலைகுலைந்த சந்தேகக் கணவர் தீனதயாளனோ தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டது

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பு புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement