செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சென்னை ஓட்டலில் தீவிரவாதி இஸ்திரி தொழிளாளியாக பதுங்கல் போலீசில் வசமாக சிக்கியது எப்படி ? சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதா ?

Jun 29, 2024 09:26:10 AM

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இஸ்திரி போடும் தொழிலாளியாக பதுங்கி இருந்த அன்சர் அல் இஸ்லாம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதியை மேற்குவங்க போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

சென்னை கோயம் பேட்டில் உள்ள கிராண்ட் டவர் ஓட்டலில் இஸ்திரி போடும் தொழிலாளி போல பதுங்கி இருந்த
மேற்குவங்க மாநிலம், புர்பா பர்தமான்மாவட்டத்தை சேர்ந்த அனோகர் என்பவரை சென்னை போலீசார் உதவியுடன் மேற்கு வங்க மாநில தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அனோகர், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் எனவும், 'அன்சர் அல் இஸ்லாம்' என்ற தீவிரவாத அமைப்பில் முக்கிய பங்கு வகித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேற்குவங்கத்தில் கைது செய்யப்பட்ட ஹபிபுல்லா என்ற தீவிரவாதியை விசாரித்த போது, அவர் தலைமறைவாக உள்ள தனது கூட்டாளி அனோகர் சென்னை ஓட்டலில் தங்கியிருப்பதாக வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

அந்த ஹோட்டலில் கடந்த 6 மாதமாக இஸ்திரி போடும் தொழில் செய்து வந்த அனோகர் மீது இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்க நினைத்தல் , தாக்குதல் நடத்த திட்டமிடுதல், அரசுக்கு எதிராக சட்ட விரோத செயல் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளதாக போலீசார் சுட்டிக்காட்டினர்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement