செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

டி.எம்.பி வங்கி ஏ.டி.எம்மில் கணக்கில் பணம் குறையாமல் 6 லட்சம் ரூபாய் அபேஸ் ..! இப்படியும் திருடுறாங்களாம்..!

Apr 18, 2024 08:41:04 AM

சென்னை பல்லாவரம் ,தமிழ்நாடு மெற்கன்டைல் வங்கியின் ஏ.டி,எம்மில் கணக்கில் பணம் குறையாமல் நூதன முறையில் 6 லட்சம் ரூபாயும், படப்பையில் சவுத் இண்டியன் வங்கியில் 13 லட்சம் ரூபாயும் திருடப்பட்டுள்ளது 

சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் தமிழ்நாடு மெற்கன்டைல் வங்கியின் ஏடிஎம் ஒன்று மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் எதிரே உள்ளது. அந்த வங்கி ஏடிஎம்க்கு, சம்பவத்தன்று பணம் நிரப்ப சென்றுள்ளனர், ஏடிஎம்மில் பணம் இருப்பது போல் கணக்கு காண்பித்த நிலையில் எடிஎம்மிற்குள் பணம் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பணம் நிரப்ப வந்த பணியாளர்கள் பல்லாவரத்தில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக வங்கி அதிகாரிகள் ஏடிஎம்மில் கணக்கு பதிவுகளை ஆய்வு செய்தபோதும் பணம் இருப்பது போல் தான் காண்பித்தது . ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்த போது அதில் அந்த ஏ.டி. எம் எந்திரத்திடன் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி நூறு ரூபாய் எடுத்தால் 500 ரூபாய் வருவது போல் யாரோ செட்டிங்கில் மாற்றம் செய்திருப்பது தெரிய வந்தது.

உடனடியாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்வதில் 5,6ஆம் தேதிகளில் ஏடிஎம்மிற்கு வந்த மர்மம் நபர்கள் செட்டிங்கில் மாற்றம் செய்து நூதன முறையில் 6 லட்சம் ரூபாய் வரை பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

வங்கி மேலாளர் ராஜதுரை அளித்த புகாரின் பேரில் மீனம்பாக்கம் போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். இதே போல காஞ்சிபுரம் படப்பை பிரதான சாலையில் அமைந்துள்ள சவுத் இண்டியன் வங்கி ஏடி.எம்.மிலும் 13 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இரு ஏ.டி.எம் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ள மர்ம ஆசாமிகளுக்கு , வங்கியின் ரகசிய கோடு நம்பர், பின் எண் ஆகியவைகள் தெரிந்துள்ளது என்பதால் வங்கியோடும், ஏ.டி.எம் எந்திரங்கள் பராமரிபோடும் தொடர்புடையவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக பல தரப்பிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement