செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

யாருன்னே தெரியாதாம்.. ஜாபர் நிறுவனத்தில் அமீர் போர்டு ஆப் டைரக்டராம்..?! விசாரணை வளையத்துக்குள் வருகிறார் ?

Feb 28, 2024 07:18:15 AM

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபருக்கு அடைக்கலம் கொடுக்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ள நிலையில், ஓட்டல்கள் மட்டுமல்லாமல் ஜாபர் சாதிக்கின் ஏற்றுமதி நிறுவனத்திலும் அமீர் பொறுப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கடத்திய வழக்கில் சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜெ.எஸ்.எம். ஜாபர்சாதிக் என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் இயக்குனர் அமீரை முன்னிறுத்தி பல கோடிகளை ஜாபர் முதலீடு செய்துள்ளதாகவும், அவரை வைத்து மாயவலை, இறைவன் மிகப்பெரியவன் உள்ளிட்ட படங்களை தயாரித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக ஜாபர் சாதிக் , இயக்குனர் அமீர் , அப்துல் பாஷித் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் 4 ஏம் கபே என்ற பெயரில் உயர்ரக காபி கடையும், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் லா கபே என்ற பெயரில் ஓட்டலும், ஜூகோ ஓவர் சீஸ் பிரைவேட் டிமிடெட் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அடைக்காலம் கொடுப்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய போதை தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஜாபர் சாதிக்கிற்கு நெருக்கமான அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்களின் பெயர் பட்டியலை தயாரித்து வரும் போலீசார் வரும் நாட்களில் ஒவ்வொருவராக சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே ஜாபர் சாதிக் உடன் ஏற்றுமதி தொழிலில் போர்டு ஆப் டைரக்டராக இருப்பது குறித்து போலீசாரிடம் விளக்கம் சொல்லிக்கிறேன் என்று தெரிவித்த இயக்குனர் அமீர் , எல்லோருக்கும் தெரிந்த உண்மையை காவல்துறையிடமும் , அரசாங்கத்திடமும் சொன்னால் நானும் சொல்கிறேன், இறைவன் மிகப்பெரியவன் என்று தெரிவித்தார்


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement