செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வெந்து தணிந்தது காடு.. வெள்ளத்தில் மிதந்தது வீடு தவிச்சி நிக்குது தமிழ் நாடு..! சொல்றது யாரு... நம்ம டி.ஆரு..!

Dec 15, 2023 08:06:53 AM

மழை காலத்தில் அரசு மட்டும் முன்னெடுச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால் போதாது, புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் மக்களுக்கும் விழிப்புணர்வு வர வேண்டும் எனவும் கொருக்குப் பேட்டையில் நிவாரண உதவிகள் வழங்கிய டி. ராஜேந்தர் தெரிவித்தார்

சென்னை கொருக்குப்பேட்டையில் எஸ்.டி.ஆர். ரசிகர் மன்றம் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நடிகர் டி. ராஜேந்தர் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர், தன்னையும், தன் மகனையும் வாழ வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி கடன் பண்ணிருப்பதாக கூறினார். இவ்வளவு
பெரிய மழை வந்து எல்லோரும் கஷ்டப்பட்டால் மக்கள் குறையை தீர்க்க சொல்லி ஒன்று படைத்த இறைவனிடம் கேட்கலாம், அல்லது ஆட்சியாளர்களிடம் கேட்கலாம் என்று தெரிவித்த அவர், தான் யாரையும் திட்டுவதற்காக வரவில்லை, கோரிக்கை வைப்பதாக கூறினார்.

இத்தனை காலங்களில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது என்றும் இவ்வளவு பெரிய மழையை இப்போது தான் பார்ப்பதாகவும் தெரிவித்த அவர், வெந்து தணிந்தது காடு, வெள்ளத்தால் மிதந்தது பல வீடு, விழி பிதுங்கி நின்றது தமிழ்நாடு என்று கூறினார். 1980-இல் ஒரு தலை ராகம் எடுக்க தாம் வந்த போது அன்றைக்கு இருந்த சென்னை வேறு என்றும் இப்போது இருக்கும் சென்னை வேறு என்றும் குறிப்பிட்ட அவர், வருடா வருடம் மழை பொழியும் போது வெள்ளம் எங்கே போகும்? அதற்கு இடம் எங்கே இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

சென்னையில் 200 ஏரி இருந்த நிலையில் இப்போது அதெல்லாம் ஏங்கே என்றும் ஏரி, குளம் இல்லாமல் மழை தண்ணீர் எப்படி போகும் என்றும் வினவிய அவர், புதிய ஏரி உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையாக வைப்பதாகவும் தெரிவித்தார். மழை காலத்தில் அரசு மட்டும் முன்னெடுச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால் போதாது என்றும் மக்களும் அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டி.ஆர் கேட்டுக் கொண்டார்.

இது தன் குருநாதர் கருணாநிதி கொடுத்த டிரெய்னிங் என்று தெரிவித்த டி.ஆர்., ரேஷன் கடைகளில் மெழுகுவர்த்தி, குடை, டார்ச் லைட் கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

 


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement