செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கஞ்சா குடிக்கி ‘ஹைனாஸ்’ வீதியில் இறங்கி அட்டூழியம்.. பிதுக்கி எடுத்த போலீசார்..! ண்ணோவ்.. வலிக்குதுண்ணா..!

Oct 29, 2023 07:58:48 AM

சென்னை ஜெ.ஜெ நகரில் கஞ்சா போதையில் வீதியில் இறங்கி அட்டகாசம் செய்த 3 இளைஞர்கள் 10 க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை உடைத்தும், 25க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை கீழே இழுத்து போட்டும் சேதப்படுத்தியதோடு, தடுத்தவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

கஞ்சா போதையில்... போகிற போக்கில் வாகனங்களை சேதப்படுத்திக் கொண்டே சென்ற கஞ்சா குடிக்கி ஹைனாஸ்
இவர்கள் தான்..!

போதை மனிதனை மிருகமாக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், சென்னை ஜெ ஜெ நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாடி புதுநகர் பகுதியில் மூன்று இளைஞர்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்தும், கண்ணில் தென்படுவோரை எல்லாம் தாக்கியபடியும் சென்றனர்

25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களையும், 10 மேற்பட்ட கார்களையும் அடித்து சூறையாடினர்.

இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த மூன்று பேரையும் பிடித்து அடி கும்மி எடுத்தனர்.

தப்பி ஓட முயன்ற 3 பேரின் சட்டையையும் கழற்றி பின்புறம் கையைக் கட்டி தர்மஅடி கொடுத்து சாலையில் படுக்கவைத்து விட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஜெஜெ நகர் போலீசார் மிதமிஞ்சிய போதையில் இருந்த 3 இளைஞர்கள் குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், அஜய் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. விழுந்த அடியால் எழுந்து நடக்க இயலாமல் கூப்பாடு போட்ட 3 பேரையும் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

சிகிச்சைக்கு பின்னர் அவர்களிடம், கஞ்சா எங்கிருந்து வந்தது, இதற்கு பின்னணியில் செயல்படுவோர் யார்? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கஞ்சா விற்பனையாளர்களை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்தவறினால் சமூக அமைதிக்கு கஞ்சா குடிக்கிகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிடுவர் என்பதே கசப்பான உண்மை..!

 


Advertisement
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement