செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உனக்கு வேறு பெண் கிடைக்கவில்லையா ? சீமானின் குரல் வளையை பிடித்த சம்பவம்..! மனைவி கயல்விழி கோபப்பட்ட தருணம்..!

Sep 19, 2023 06:45:08 AM

நடிகையின் பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு நாம் தமிழர் கய்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் தனது மனைவி கயல்விழி மற்றும் வழக்கறிஞர்களுடன் காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

அங்கு திரண்டு இருந்த நாம் தமிழர் கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரின் தடுப்புகளை தள்ளிவிட்டு முன்னேறி நுழைந்ததால் காவல்துறையினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு நீடித்தது.

பின்னர் கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் உமையாள், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஆய்வாளர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலையில் சீமான் ஆஜரானார். ஒரு மணி நேரம் வரை நடந்த விசாரணைக்கு பின்னர் வெளியில் வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

தன் மீதான புகாருக்கு திமுக தூண்டுதல் காரணம் எனவும் 2011-ல் கொடுத்த முதல் புகாரே திமுக தூண்டுதல் தான் என்றார்.

 

இந்த விவகாரத்தில் முக்தார், வீரலட்சுமிக்கு வாழ்க்கையில் மன்னிப்பே கிடையாது. வீரலட்சுமி நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

 

சீமான் மலை போல் இருப்பதால் எனக்கு இந்த விவகாரத்தினால் மன உளைச்சல் இல்லை என்றார். திடீரென குறுக்கிட்ட சீமான் ஒரு நாள் எனது மனைவி எனது குரல்வளையை பிடித்துக் கொண்டு, நாட்டில் எவ்வளவோ பெண்கள் இருக்கும் பொழுது ஏன் அந்த பெண்ணிடம் பழகினாய் என்று கேட்டார் என சீமான் சிரித்த படியே கூறினார்.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement