செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சுந்தரவள்ளின்னா சூறாவளிடா... தலைக்கவசம் இல்லாமல் போலீசை அலறவிட்ட சம்பவம்..!

Apr 03, 2023 12:02:04 PM

தலைக்கவசம் அணியாமல் இருசக்கரத்தில் வந்த பேராசிரியை சுந்தரவள்ளி, வாகன சோதனையின் போது மறித்த போலீஸ்காரர் காலில் வாகனத்தை ஏற்றி ரகளை செய்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை போரூர் பகுதியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்தவழியாக திராவிட கழக பேச்சாளரும் பேராசிரியையுமான சுந்தரவள்ளி இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படுகின்றது.

சுந்தரவள்ளியை அமரவைத்து ஸ்கூட்டரை ஓட்டி வந்த இளைஞரை போலீசார் மடக்கிப்பிடிக்க, அந்த இளைஞர் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரின் காலில் வாகனத்தை ஏற்றியதாக கூறப்படுகின்றது.

இதனை தட்டிக்கேட்ட பெண் காவல் உதவி ஆய்வாளரை அடிக்க பாய்ந்த இளைஞர் கடும் வாக்குவாதம் செய்தார்.

இதையடுத்து தலைக்கவசம் அணியாமல் வந்ததற்காக 1000 ரூபாய் அபராதம் விதித்த போலீசார், விபத்து ஏற்படுத்தியதால் வாகனத்தை பறிமுதல் செய்வதாக கூறியதால் சுந்தரவள்ளி கோதாவில் இறங்கினார்.

அவருடன் வந்திருந்த இளைஞர் மீண்டும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீஸ்காரரை செல்போனில் படம் பிடித்த படியே மருத்துவமனைக்கு வருமாரு அழைத்தனர்.

ஒரு கட்டத்தில் ஆட்டோவில் ஏறிச்செல்லலாம் என்று அந்த இளைஞர் அழைக்க சுந்தரவள்ளியின் எதிர்ப்புக்குரலால் பயந்து போன போலீசார் அவரை வாகனத்தை எடுத்து ச்செல்ல அனுமதித்தனர்.

இதையடுத்து புலம்பியபடியே சுந்தரவள்ளி இரு சக்கர வாகனத்தில் ஏறிச்சென்றார்.

இதற்கிடையே சுந்தரவள்ளி மற்றும் அவருடன் வந்த இளைஞர் , கர்ப்பிணியான தன்னை தாக்க முயன்றதாக போக்குவரத்து உதவி பெண் காவல் ஆய்வாளர் எஸ்.ஆர்.எம்.சி. காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சுந்தரவள்ளி மற்றும் அவருடன் வந்த இளைஞரை விசாரணைக்கு அழைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement