செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"பள்ளி மாணவர்களுக்காக புதிய முயற்சி".. சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

Mar 01, 2023 07:54:33 AM

பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உதவியுடன் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். 

சென்னை ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கலாச்சார மையத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் மகேஸ்வரி , நடிகை சுகாசினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேடையில் பேசிய கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் சைபர் குற்றங்களை தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் குற்றங்களைத் தடுக்க முடியும் என்றும் கூறினார்."1930" என்ற எண்ணை தொடர்பு கொண்டு சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கூடுதல் ஆணையர் மகேஸ்வரியைத் தொடர்ந்து பேசிய நடிகை சுஹாசினி, 6 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய செல்போனுக்கே ஆபாச புகைப்படங்கள் அனுப்பப்பட்டன என்றும் தயங்கித் தயங்கி 3 மாதங்கள் கழித்து போலீசில் புகாரளித்தாகவும் கூறினார். அன்றைய தேதியில் 55 வயதாக இருந்த தனக்கே அதுபோன்ற புகைப்படங்களால் மன உளைச்சல் ஏற்பட்டபோது, 18, 19 வயதில் இருக்கும் இளம்பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

 

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், சைபர் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement