செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொடுக்கல் - வாங்கல் தகராறில் ஒருவர் எரித்துக் கொலை..! 4 பேர் சரண்

Feb 25, 2023 11:23:02 AM

சென்னையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் கடத்தி செல்லப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சரணடைந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை நொளம்பூரைச் சேர்ந்தவர்  பைனான்சியர் சோட்டா வெங்கட். இவர் 2 பேருடன் நொளம்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து, தம்மிடம் கடன் பெற்றவரை கொலை செய்து எரித்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சோட்டா வெங்கட் இடம்  அயனம்பாக்கத்தை சேர்ந்த பாபுஜி என்பவர் பணம் வசூல் செய்யும் பணியில் இருந்துள்ளார். அப்போது  பாபுஜி  2 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதுடன் 21 சவரன் தங்க நகையை  திருடிச் சென்றுள்ளார். இந்த விவகாரம் காவல்நிலையத்திற்கு வந்தபோது, போலீசார் சமாதானம் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோயம்பேடு அருகே ஓட்டல் ஒன்றின் அருகில் நின்று இருந்த பாபுஜியை,சோட்டா வெங்கட் அழைத்து வர சொன்னதாகக் கூறி, நவீன் என்பவர் காரில் அழைத்து சென்றுள்ளார். நொளம்பூர் வெங்கட் இல்லம் கொண்டு செல்லப்பட்ட பாபுஜியை இரும்பு ராடால் அடித்து பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர்.

இதில் வலி தாங்காத பாபுஜி அதிகாலை உயிரிழந்து விட்டதால் அவரது உடலை அருகில் உள்ள குப்பை மேட்டில் போட்டு எரித்து விட்டதாக சரணடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எரிந்த நிலையில் உடலை மீட்ட போலீசார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சோட்டா வெங்கட், திலிப், சரவணன், கோபால், நவீன் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement