செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விவசாயத்தில் லட்சாதிபதியாகனுமா இந்த பழத்தை பயிரிடுங்க..! தண்ணீர் பற்றாக்குறை கவலை வேண்டாம்

Nov 04, 2022 03:43:57 PM

வெளிநாடுகளிலேயே அதிகளவு பயிரிடப்படும் டிராகன் பழங்களை பயிரிட்டு தமிழக விவசாயிகள் லட்சக் கணக்கில் லாபம் ஈட்டி வருகின்றனர். தண்ணீர் பற்றக்குறை உள்ள பகுதிகளில்  விவசாயிகளுக்கு வர பிரசாதமாக அமைந்துள்ள டிராகன் பழ விவசாயம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

மருத்துவ குணங்கள் நிறைந்த டிராகன் பழங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே பயிரிடப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் வியட்நாம், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து டிராகன் பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டது.

90களின் பிற்பகுதியில் இந்தியாவில் விவசாயத்திற்கு அறிமுக டிராகன் பழ செடிகள் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பயிரிடப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் டிராகன் பழங்களை பயிரிடத் தொடங்கியுள்ளனர்.

மற்ற பயிர்களுடன் ஒப்பிடுகையில், குறைந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருப்பதாலும் பராமரிப்பு மிக குறைவாக இருப்பதாலும், அதிக லாபம் ஈட்ட முடிவதாலும் டிராகன் பழங்களை விளைவிக்க தொடங்கியிருப்பதாக தமிழக விவசாயிகள் கூறுகின்றனர்.

ஓசூரைச் சேர்ந்த கோபி என்ற இளம் விவசாயி, தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டதால், யூ டியூப் மூலம் டிராகன் பழ விவசாய முறையை அறிந்து அதனை பயிரிட்டுள்ளார். ஆரம்பத்தில் பயிரிடுவதற்கு அதிகளவு செலவு ஆனாலும் 2 ஆண்டுகளில் அந்த பணத்தை திரும்ப பெற்றுவிடலாம் என்றும் அதற்கு பிறகு ஓராண்டுக்கு, ஒரு ஏக்கருக்கு சுமார் 10 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் என்று கோபி தெரிவித்தார்

இதே போல, 5 ஆண்டுகளாக டிராகன் பழங்களை விளைவித்து வரும் திருத்தணியைச் சேர்ந்த வெங்கடபதி என்ற விவசாயி, டிராகன் பழங்கள் ஒரு கிலோ 130 முதல் 150 வரையில் விற்பனை ஆவதால் நல்ல லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

தண்ணீர் பற்றாக்குறை உள்ள விவசாயிகளுக்கு டிராகன் பழ விவசாயம் ஓர் வர பிரசாதமாக அமைந்துள்ளதாகவும், தங்களைப் போலவே மற்ற விவசாயிகளும் டிராகன் பழங்களை பயிரிட்டு அதிக லாபம் ஈட்டலாம் என்றும் இந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement