செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இன்னிக்கு பில் போடுவாங்க, நாளைக்கு மாமூல் வாங்குவாங்க... தமிழ்நாடு போலீஸ் இப்படி..! வட மாநில இளைஞர் சர்டிபிகேட்

Oct 27, 2022 08:16:43 PM

சென்னை அண்ணாசாலையில் தலைக்கவசம் அணியாமல் வந்த வட மாநில இளைஞர் ஒருவருக்கு மொத்தமாக 4000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டதால், ஆத்திரத்தில் வண்டியே வேண்டாம் என்று போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். இன்றைக்கு பில் போடுவாங்க.. நாளைக்கு மாமூல் வாங்குவாங்க.. என்று விமர்சித்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தலைகவசம் அணியாததாலும், அவர் ஓட்டிவந்த வாகனத்துக்கு காப்பீடு இல்லாததாலும் 1700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது, ஏற்கனவே பெண்டிங் அபராத தொகை  2300 ரூபாய் இருப்பதால் மொத்தமாக 4 ஆயிரம் ரூபாய் கட்டிவிட்டு செல்லுமாறு போலீசார் கூறினர். இவ்வளவு அபராதம் எப்படி விதிக்கலாம் ? தன்னிடம் 1000 ரூபாய் தான் உள்ளது என்றும் போலீசிடம் வாக்குவாதம் செய்ததோடு தனக்கு வண்டியே வேண்டாம் எனக்கூறினார்.

தமிழ்நாட்டில் தான் போலீஸ் இப்படி நடந்து கொள்கின்றனர் என்று அந்த இளைஞர் பேசியதால், அப்படி என்றால் உங்கள் ஊருக்கு செல்ல வேண்டியது தானே என்று பதிலுக்கு போலீசார் கூறினர்.

வண்டியே வேண்டாம் என்றவரிடம், அபராதத்தை கட்டிவிட்டு வண்டியை எடுத்துச்செல்லுங்கள் என்று போலீசார் கூறியதும், ஆவேசம் அடைந்த அந்த இளைஞர், நான் கோர்ட்டில் அபராதம் செலுத்துகிறேன் வண்டியை தரமறுப்பது விதி மீறல் என்று போலீசாருடன் கடுமையான வாக்குவாதம் செய்தார்.

ஆரம்பத்தில் கேமராவை பார்த்ததும் போலீசாரிடம் குரலை உயர்த்தி உரிமைக்குரல் எழுப்பிய அந்த இளைஞர், தன் மீது தான் தவறு உள்ளது என்பதை உணர்ந்ததும் படம்பிடிக்க வேண்டாம் போங்க என்று ஒளிப்பதிவாளரை தடுத்தார்.

பின்னர் அபராதத்தை செலுத்திவிட்டு தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்ட அந்த இளைஞர் , தனக்கு அபராதம் விதித்த உதவி ஆய்வாளரை, சட்டையில் உள்ள பெயருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதன் பின்னர் இன்னிக்கு பில் போடுவாரு.. நாளைக்கு மாமூல் வாங்குவாரு என்று கூறியவாறே புறப்பட்டுச்சென்றார்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement