செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஓட்டலுக்குள் புகுந்த வீச்சரிவாள் வீராச்சாமி... தட்டி தூக்கியது போலீஸ்..!

Mar 01, 2022 05:57:07 PM

சென்னை அம்பத்தூரில் சாப்பிட்ட உணவிற்கு பணத்தை கொடுக்க மறுத்த 3 பேர் கும்பல், அரிவளால் ஓட்டலை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

அம்பத்தூர் அடுத்த புதூர், புதிய அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது குடும்பத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் பிரேம்குமார் என்பவர் அசைவ ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தார்.

கடையில் பிரேம்குமாருடன் அவரது மனைவி இந்துஜாவும் கடையில் இருப்பது வழக்கம்.

சம்பவத்தன்று இந்த ஓட்டலுக்கு சுரேஷின் சகோதரர்களான ராஜேஷ் குடிபோதையில் சாப்பிட சென்றுள்ளார்.அப்போது சாப்பிட்டு முடித்த ராஜேஷ் 230 ரூபாய் பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் சாப்பிடத்தற்கான தொகையை வாடகையில் கழித்துக் கொள்ளுமாறு கூறி உள்ளார்.

வாடகையை சரியாக வாங்கிக் கொள்வதால் அதில் எப்படி கழித்துக் கொள்வது எனக்கேட்டு பிரேம்குமார் தட்டி கேட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பணம் கொடுக்காமல் வீட்டுக்குச்சென்ற ராஜேஷ் தனது அண்ணன் சுரேஷ் மற்றும் நண்பரான கோகுல் ஆகியோரை அழைத்துக்கொண்டு ஓட்டலுக்கு வந்து வீச்சரிவாளுடன் கடை முன்பு ரகளையில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் அணிந்திருந்த டி- சர்ட்டை கழட்டி போட்டு விட்டு வீச்சரிவாள் வீராச்சாமியாக ஓட்டலுக்குள் புகுந்த சுரேஷ், ஓட்டலில் இருந்த கண்ணாடி பெட்டிகளை அடித்து உடைத்தார்

அவரது அட்டகாசத்துக்கு பயந்து ஓட்டலில் வேலை பார்த்தவர்கள் எல்லாம் அங்கிருந்து சிதறி ஓடினர்

பாதிக்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர் பிரேம்குமார் அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.


Advertisement
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement