செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வருவாய் ஈட்டித்தரும் டிராகன் பழ சாகுபடி

Sep 22, 2021 02:17:10 PM

தர்மபுரி மாவட்டம் ஈ.கே.புதூரில், வறட்சிப் பகுதியில் காணப்படும் டிராகன் பழத்தை, அரை ஏக்கர் அளவில் சாகுபடி செய்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், சுற்றுவட்டார விவசாயிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த ஈ.கே.புதூரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோபால கண்ணன். கடந்த 2016ஆம் ஆண்டு அசாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 டிராகன் பழச் செடிகளை தனது வீட்டில் வைத்து வளர்க்கத் தொடங்கி உள்ளார். உள்ளூர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப டிராகன் பழச் செடி வளரவே, தனக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலத்தில் 400 செடிகளை பயிரிட்டு உள்ளார்.

ஏப்ரல் மாதம் பூக்கள் பூக்கத் தொடங்கி 60 நாட்களில் பழங்கள் அறுவடைக்கு வந்துவிடும் என்றும், தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை விளைச்சலை தரக் கூடிய பயிர் என்றும் கோபாலகண்ணன் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய், நீரழிவு, ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோயாளிகள் உன்னக் கூடிய வகையில் பழம் இருப்பதாகவும், பழத்தை உன்பதால் உடல் சீரான நிலையில் இருக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பதாகவும் தெரிவிக்கிறார்.

மருத்துவ குணமுடைய டிராகன் பழங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், இந்த விவசாயம் லாபகரமாக அமையும் என்கிறார் இந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement