செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சிவன் கோவிலில் திருமாவளவன்..! லிங்கத்தை தொட்டு மனு எதிர்ப்பு பிரசாரம்

Nov 04, 2020 03:47:12 PM

இந்து பெண்களை இழிவுபடுத்திவிட்டதாக திருமாவளவனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தனது கருத்துக்கு பின்னணியில் திமுக இருப்பதாக கூறுவது மோசடி அரசியல் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மனு ஸ்மிருதி என்னும் நூலில் இந்து பெண்கள் குறித்து கூறியிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்தை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் திருமாவளவனுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் ஆவடியை சேர்ந்த முன்னாள் ஸ்தாபன காங்கிரஸ் பிரமுகரும், சைவதமிழ் பேரவை என்ற அமைப்பின் நிர்வாகியுமான கலையரசி நடராஜன் என்பவர் திருமாவளவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மனு ஸ்மிருதியை தடை செய்யக்கோரி துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வை கலையரசி நடராஜன் நடத்திவரும் சிறிய அளவிலான சிவன் கோவிலில் வைத்து தொடங்க திட்டமிட்டிருந்த திருமாவளவன், தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றார்.

அங்கிருந்த சிவலிங்கத்தின் பின்பக்கம் முட்டியிட்ட நிலையில் அமர்ந்து லிங்கத்தை தொட்டுப்பார்த்த திருமாவளவன், சிவலிங்கத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் அங்கிருந்த மகளிரணியினரிடம் துண்டு பிரசுரத்தை கொடுத்து மனுஸ்மிருதிக்கு எதிரான தனது பிரச்சாரத்தை திருமாவளவன் தொடங்கி வைத்தார்

அப்போது பேசிய திருமாவளவன், தான் கூறிய கருத்துக்கு பின்னனியில் திமுக இருப்பதாக சனாதன சக்திகள் பரப்பிவருவதாகவும், தனது கருத்துக்கு, தான் மட்டுமே பொறுப்பு என்றும் கூட்டணியில் இருப்பதாலேயே திமுக இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று அவர்கள் கூறுவது மோசடிதனமான அரசியல் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, பேசிய திமுக மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய்வழக்கு ,அவர் பார்க்காத சிறைகளே இல்லை என்றாலும் திகார் சிறையை மட்டும் அவர் இன்னும் பார்க்கவில்லை என்று வேடிக்கையாக பேச்சை தொடங்கினார், ஒரு கட்டத்தில் திமுக வெற்றி பெற்றதும் மனுதர்மத்தை எரித்து மூட்டை கட்டி வைத்து விட்டுதான் ஆட்சியில் அமர்வோம் என்றும் திருமாவளவனின் உடலில் உள்ள ரோமத்திற்கு ஒரு பாதிப்பு என்றாலும் திமுக முன் நின்று போராடும் என்றும் சூளுரைத்தார்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement