செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மாமூல் வாழ்க்கையை தொடங்கிய ஏட்டையா..! வண்டி மணலுக்கு ரூ.1000 பேரம்

May 12, 2020 03:36:06 PM

அரசு அனுமதியுடன் எம்.சாண்ட் எடுத்துவரும் லாரி ஓட்டுனர்களிடம் போன் செய்து, மாமூல் பணத்தை முன்பணமாக கொடுக்கச் சொல்லி மிரட்டுவதாக, செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் நிலைய தலைமைக் காவலர் மீது புகார் எழுந்துள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கில் இருந்து அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச்செல்ல முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள பாலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ள பாபு என்பவர் எம்.சாண்ட் ஏற்றி செல்லும் லாரிகளின் ஓட்டுனர்களையும் , உரிமையாளர்களையும் பணம் கேட்டு மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது

லாரிக்கு 1000 ரூபாய் வீதம், மாமூல் பணத்தை கூட முன்பணமாக கொடுக்க வேண்டும் என்றும் சில லாரி உரிமையாளர்களின் பெயரை குறிப்பிட்டு அனைவரிடமும் தகவல் சொல்ல கூறிய ஏட்டு பாபு, பணம் தராவிட்டால் தங்கள் காவல் நிலைய சோதனைச் சாவடியை லாரிகள் தாண்டாது என்று எச்சரித்துள்ளார்

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், பகிரங்கமாக போன் செய்து மாமூல் கேட்டுமிரட்டும் பாலூர் காவல் நிலைய ஏட்டு பாபு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

இது குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஏட்டு பாபு அந்த ஆடியோவில் இருப்பது தனது குரலே அல்ல என்று மறுத்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement