செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நைட்டி அம்மன் கம்மிங் ஒத்து ..! கொரோனா கொடுமைகள்

Apr 28, 2020 11:29:37 AM

ஊரே வீட்டுக்குள் முடங்கி கிடக்க ஆம்பூரில் நைட்டி அணிந்த பெண் ஒருவர் பைபாஸ் சாலையில் கையை உயர்த்தியபடி ஆவேசமாக வலம் வந்து அருள்வாக்கு கூறிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. கொரோனாவுக்கு அருள் வாக்கு சொன்ன அம்மையார் நாக்கில் சூடம்  ஏற்றப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் கோவில்கள் எல்லாம் பூட்டப்பட்டுவிட்ட நிலையில் அம்மன் வந்திருப்பதாக அருள்வாக்கு கூறிய நைட்டி போட்ட அம்மையார் இவர்தான்.

ஆம்பூர் பைபாஸ் சாலையையொட்டிய குடியிருப்பு பகுதியில் இருந்து நைட்டியுடன் சாலையில் தலைவிரி கோலமாக புகுந்த பெண் ஒருவர் நாக்கை நீட்டிக் கொண்டு சாலையில் செல்ல அப்பகுதி இளைஞர்கள் செல்போன் கேமராவுடன் அவரை பின் தொடர்ந்தனர்.

ஒரு கட்டத்தில் கையை உயர்த்தியும் நாக்கை துறுத்தியும் ஆவேசமாக மூச்சிறைக்க அருள் வாக்கு சொல்ல தொடங்கினார் அந்த அம்மையார்.

நாட்டிற்குள் பாவிகளின் எண்ணிக்கை பெருகி விட்டதால் கொரோனா மூலம் அவர்களுக்கு பாடம் கற்பிப்பதாகவும், இந்த கொரோனா பாதிப்புக்கள் நீங்க முழுமையாக 7 மாதங்கள் வரை பிடிக்கும் என்றும் அகில இந்திய மருத்துவ கவுன்சில் போல அருள்வாக்கு கூறினார் அந்த அம்மையார்.

அந்தப்பெண்ணை சிலர் தொட்டு தூக்க முயல யாரும் தன்னை தொடக்கூடாது என்று தனி நபர் இடைவெளியுடன் உக்கிரமாக நடந்து கொண்டதால் ஊரே வேடிக்கைபார்க்க ஆரம்பித்தது.

இதையடுத்து அப்பகுதி பெண்கள் சாலையில் ஆடிய சாமியை மலையேற்ற முடிவு செய்து அந்த பெண்ணின் உள்ளங்கையில் சூடம் ஏற்ற எரிந்து கொண்டிருந்த சூடகத்தை பயர் பீடா போல அப்படியே நாக்கில் போட்டு வாயை மூடினார்.

கையில் உற்றப்பட்ட தண்ணீரை குடித்ததும், வேட்டையனிடம் எஸ்கேப் ஆன சந்திரமுகி போல பிளட்பாரத்தில் பொத்தென்று விழுந்தார் அந்த அருள்வாக்கு அம்மையார்.

மக்கள் விழிப்புடன் வீட்டில் இல்லாமலும், தனி நபர் இடைவெளியை பின்பற்றாமலும் வீதியில் சுற்றி திரிந்தால், இந்த அம்மையாரின் அருள் வாக்கு போல, மே 3 ந்தேதிக்கு பின்னரும் கொரோனா ஊடரங்கு தொடரவே செய்யும் என்பதே கசப்பான உண்மை.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement