செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொரோனா கண்காணிப்பு பிரத்யேக செயலி அறிமுகம்..!

Apr 01, 2020 05:05:02 PM

கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பவர்கள் எளிமையான முறையில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு மருத்துவ உதவிகளை பெறுவதற்கு வகை செய்யும் பிரத்யேக செயலி சென்னை மாநகராட்சியில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக கருதுபவர்கள், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட உதவிகளை எளிமையாக பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் பிரத்யேக செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா மானிட்டரிங் ஆப் எனும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு, சென்னை மாநாகராட்சியின் இனையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இணைப்பின் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து ஆண்ட்ராய்டு செல்போன்களில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், இந்த செயலிக்குள் லாகின் செய்து தங்களை செல்பி எடுத்து பதிவிட்டால் போதும்.

சென்னை மாநகராட்சியின் மருத்துவக் குழுவினர், செல்பி பதிவிட்டவரின் லொகோஷனை டிராக் செய்து அவர்கள் இருக்குமிடத்திற்கு நேரில் செல்வார்கள். தொடர்ந்து செல்பி பதிவிட்டவரை பரிசோதித்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா அல்லது சாதாரண உடல் நலக் கோளாறா என்பதை ஆய்வு செய்து கண்டறிவார்கள்.

தொற்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்துவதா அல்லது, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதா என்பது குறித்தும் முடிவெடுப்பார்கள்.

பொதுமக்களுக்கும் மாநகராட்சிக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்தும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை மாநாகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த செயலி மூலம் ஆரம்ப கட்டத்திலேயே தொற்றை கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும் என்றார்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement