செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விபத்து - பிளாஸ்டிக் கழிவால் 347 வன உயிரினங்கள் பலி

Mar 15, 2020 03:49:47 PM

சென்னை ஐஐடி அமைந்துள்ள 6,200 ஏக்கர் வனப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் 347 வன உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நகரின் மையப்பகுதியான கிண்டியில் இயற்கை சூழலுடன் இதமான தட்பவெட்ப நிலையுடன் கூடிய வனப்பகுதி அமைந்துள்ளது. புள்ளி மான்கள், கலை மான்கள், புல்வாய் மான்கள் மற்றும் குரங்குகள், நரி, மரநாய் மற்றும் பாம்பு, ஆமைகள் போன்ற ஊர்வன, ஏராளமான பறவைகள் உள்ளிட்ட பல வகையான உயிரினங்கள் இந்த வனப்பகுதியை வாழ்விடமாகக் கொண்டுள்ளன.

இந்த நிலையில், பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை முறையாக கையாளாத நிலையில் அவற்றை உண்பதாலும், விபத்துகளாலும் வன உயிரினங்கள் உயிரிழந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இயற்கை ஆர்வலர் கிளமண்ட் ரூபின் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவலில் கடந்த 2017 தொடங்கி நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் வரை 3 ஆண்டுகளில் 347 வன உயிரினங்கள் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 265 புள்ளிமான்கள், 15 வெளிமான்கள் என்றும், 58 குரங்குகள், 3 நரி, 2 மரநாய், நல்ல பாம்பு, கீரிப்பிள்ளை போன்றவை உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஐஐடி வளாகத்திற்கு வேகமாக செல்லும் வாகனங்களால் மான்கள் உட்பட 10 க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி, மான்கள் அதிகம் நடமாடும் பகுதியில் அறிவிப்புப் பலகைகள் மற்றும் வேகத்தடுப்புகளை வனத்துறை அமைத்துள்ளது. என்றாலும் குப்பை கழிவுகளால் வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement