செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
வர்த்தகம்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வைப்ரண்ட் குஜராத் வர்த்தக உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Jan 10, 2024 07:45:51 PM

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குஜராத்தின் காந்தி நகரில் 'வைப்ரண்ட் குஜராத்' உலகளாவிய வர்த்தக உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சராக பிரதமர் மோடி இருந்தபோது முதன்முறையாக நடத்தப்பட்ட 'வைப்ரண்ட் குஜராத்' மாநாடு தற்போது தற்போது 10-வது பதிப்பை எட்டியுள்ளது.

மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகம், செக் குடியரசு, மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும், முன்னணி தொழில் நிறுவங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச அளவிலான கடின சூழலிலும் இந்திய பொருளாதாரம் வலிமையாக இருப்பதற்கு, கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புச் சீர்திருத்தங்களே மிக முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவை உலக நாடுகள் ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாக, நம்பகமான நண்பனாகவும், சர்வதேச பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான எஞ்சினாகவும் பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

மாநாட்டிற்கு இடையே, செக் குடியரசு பிரதமர் ஃபியாலாவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.


Advertisement
மீண்டும் உயரும் தங்கத்தின் விலை - காரணம் என்ன?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு
இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்குவது ஏன்: ஜோ பைடன் விளக்கம்
சென்னையில் ரூ.50,000ஐ தொட்டது தங்கத்தின் விலை
4 ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து
இந்தியாவில் இருந்து வாழைப்பழம் இறக்குமதி செய்யும் ரஷ்யா- அமெரிக்கா உடன் ஈகுவடார் நல்லுறவு
சிக்கலில் மாலத்தீவின் பொருளாதாரம்- அதிபர் முகமது மொய்சு
முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன்: முதலமைச்சர்
பிரான்ஸ் நாட்டில் முக்கிய சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம். மலிவு விலையில் உணவுப் பொருட்கள் இறக்குமதி கூடாது.
இறால் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்: மத்திய அமைச்சர் எல்.முருகன்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement