செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பங்கு சந்தையில் படு வீழ்ச்சி - முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி இழப்பு

Mar 06, 2020 08:21:50 PM

இந்திய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு கண் இமைக்கும் நேரத்தில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.

இந்திய பங்கு சந்தைகள் இன்று பெரும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை துவக்கின. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் சரிந்து, 37 ஆயிரத்து 372 ஆக வர்த்தகம் ஆனது.

பின்னர் வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் சரிவு ஆயிரத்து 31 புள்ளிகளாக இருந்தது. அதே போன்று தேசிய பங்கு சந்தையான நிப்டியும் 326 புள்ளிகள் குறைந்து 10 ஆயிரத்து 942 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

கொரானா தொற்றின் தாக்கத்தால் ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. உள் நாட்டைப் பொறுத்த வரை, நெருக்கடியில் சிக்கியுள்ள எஸ் வங்கியின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கையகப்படுத்தியதுடன், பணம் எடுப்பதற்கு பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதனால் வங்கி தொடர்பான பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

பங்கு சந்தைகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து டாலருக்கு 74 ரூபாய் என்ற அளவை நோக்கி செல்கிறது


Advertisement
மீண்டும் உயரும் தங்கத்தின் விலை - காரணம் என்ன?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு
இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்குவது ஏன்: ஜோ பைடன் விளக்கம்
சென்னையில் ரூ.50,000ஐ தொட்டது தங்கத்தின் விலை
4 ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து
இந்தியாவில் இருந்து வாழைப்பழம் இறக்குமதி செய்யும் ரஷ்யா- அமெரிக்கா உடன் ஈகுவடார் நல்லுறவு
சிக்கலில் மாலத்தீவின் பொருளாதாரம்- அதிபர் முகமது மொய்சு
முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன்: முதலமைச்சர்
பிரான்ஸ் நாட்டில் முக்கிய சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம். மலிவு விலையில் உணவுப் பொருட்கள் இறக்குமதி கூடாது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வைப்ரண்ட் குஜராத் வர்த்தக உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement