செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சினிமா

உன்னால முடியாதுன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க.. மேடையில் உணர்ச்சிவசப்பட்ட கீர்த்தி சுரேஷ்

Jan 08, 2020 04:26:57 PM

தமிழ் திரைத்துறைக்குள் நுழைந்த குறுகிய காலத்தில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற அவர், தான் தேசிய விருது வாங்கியது பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து  மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் வெளியானது. இதில் நடிகையர் திலகத்தின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.  மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளிலும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Read More : உலகம் முழுக்க 7ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது தர்பார்

திரைப்படத்தை பார்த்த அனைவரும் நடிகையர் திலகமாகவே கீர்த்தி சுரேஷ் வாழ்ந்திருப்பதாக பாராட்டினர். இதற்காக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு சமீபத்தில் தேசிய விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், நான் நடிகையர் திலகம் படத்தில் நடித்த போது என்னை பலரும் கேலியும், கிண்டலும் செய்தனர். உன்னால் இந்த படத்தில் சிறப்பாக நடிக்க முடியாது. இந்த படத்தில் நடித்து நீ என்ன தேசிய விருதா வாங்க போற என நிறைய பேர் கேட்டாங்க.

அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் நல்ல பதில் நான் கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கிறன் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு அரங்கில் இருந்த ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்.

முன்னதாக கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் நடிக்க துவங்கிய போது, நடிகை சாவித்ரியின் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சரியான தேர்வாக இருக்கமாட்டார் என பலரும் நினைத்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Watch More ON : https://bit.ly/35lSHIO


Advertisement
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்
நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு.. நடிகை ரோகிணி அளித்த புகார் - மருத்துவர் காந்தராஜ் மீது பாய்ந்த வழக்கு..!
விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத்.. 2025 அக்டோபரில் படத்தை வெளியிட திட்டம்..
தொழில் துறைக்கு ஒரு நேர்மையான முன்னுதாரணம் நடிகர் சங்கம்:தனுஷ்
விஜய் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகள் 21 கேள்விகளுக்கு பதிலளித்த த.வெ.க 85 ஏக்கரில் தயாராகும் மாநாட்டு இடம்
திரைப்படத்துறையை ஊத்திமூட முயற்சி நடப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் புகார்
மலையாள நடிகரும் ஜெயிலர் படம் வில்லனுமான விநாயகன் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது.
கோவையில் The G.O.A.T படத்தைக் காண வந்த நடிகர் சிவகார்த்திகேயன்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement