விருதுகளிலேயே நல்லாசிரியர் மற்றும் சமூக சேவைக்கான விருதுகளையே சிறந்தவையாக கருதுவதாக திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் கூறினார்.
ஆழ்வார்பேட்டையில் அறம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருதுகளை வழங்கிய அவர் இதனை தெரிவித்தார்.