செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

2029 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் அளவிற்கு வலிமையாக உள்ளோம்: செல்வபெருந்தகை

Jul 18, 2024 10:30:14 AM

வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனியாக நின்றாலும் வெற்றி பெறும் அளவிற்கு வலிமையாக உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை கூறினார். திருவள்ளூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த செல்வபெருந்தகையிடம், 2029 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுமா என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, தொண்டர்களை ஊக்குவிப்பதற்காக மட்டுமே தான் அவ்வாறு பேசியதாக தெரிவித்தார்.


Advertisement
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை
"மதுவிலக்கு பற்றி சீறிய சிறுத்தை முதல்வரை சந்தித்ததும் சிறுத்து போய்விட்டது" - தமிழிசை விமர்சனம்
மது ஒழிப்பு மாநாட்டுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - திருமாவளவன் பேச்சு..!
மதுவிலக்கு சாத்தியப்படாமல் போனது ஏன்? - சீமான் கேள்வி..!
தாய் பிரேமலதா குறித்து பேசும்போது கண்கலங்கிய விஜயபிரபாகரன்..!
வி.சி.க.வின் மதுஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க பங்கேற்குமா? - ஜெயக்குமார் பதில்..!
''மது ஒழிப்புல நாங்க பி.எச்.டி., திருமா இப்பதான் எல்.கே.ஜி'' - அன்புமணி ஆவேசம்..!
2026 தேர்தல்தான் இலக்கு, நிச்சயம் ஆட்சியில் அமர்வோம் - புஸ்ஸி ஆனந்த்..!
பிரதமர் பதவி வாய்ப்புடன் எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் என்னை அணுகினார் - நிதின் கட்கரி..!
சாராயத்தால் இறந்தால் ரூ.10 லட்சம், விவசாயி இறந்தால் ரூ.1 லட்சமா? - முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி..!

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement