செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

செந்தில் பாலாஜியிடம் எப்படி நடக்கின்றது அமலாக்கத்துறை விசாரணை..! மென்மையாக கடுமையான கேள்விகள்

Aug 11, 2023 07:42:09 AM

அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறையினர் கையாளும் விசாரணை முறைகள் குறித்து ஓய்வுபெற்ற வருமானவரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

"ஒருவர் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் , வலிமையானவராக இருந்தாலும் அமலாக்கத்துறையின் விசாரணையின்போது சில உணர்ச்சிப்பூர்வ கேள்விகளை கேட்டு நிலைகுலைய வைக்க முடியும் . விசாரிக்கப்படும் நபர்களின் உணர்ச்சிகளோடு விசாரணை அமைப்புகள் விளையாட விரும்புவதில்லை , ஆனால் உண்மையை வரவழைக்க உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துவது அவசியம் என்கிறார் ஓய்வுபெற்ற வருமானவரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

"மென்மையான அணுகுமுறையுடன் கடுமையான கேள்விகளை கேட்பதே அமலாக்கத்துறையின் வழக்கம் என்று சுட்டிக்காட்டிய பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி ஆதாரங்களை தேடி அமலாக்கத்துறை வீட்டிற்குள் நுழைவதில்லை , முன்கூட்டியே திரட்டிய சாட்சியத்தை உறுதி செய்யவே சோதனைக்கு செல்வர் என்றார்

"கஷ்டடி முடிந்தால் பிணை கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் கைமாறிய பணம் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படாதபோது பிணை கிடக்க வாய்ப்பு அதிகம் என்றும் கூறிய பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி ,"கஷ்டடியின்போது மேலும் சில புதிய குற்றங்கள் கண்டறியப்படும் என்றும் புதிய குற்றங்களை முன்வைத்து அமலாக்கத்துறையால் காவலை நீட்டிக்குமாறு முறையிட முடியும்" என்றார்

" சொத்துக் குவிப்பிற்கு ஆதாரம் இல்லை என கீழமை நீதிமன்றம் ஒருவரின் வழக்கை தள்ளுபடி செய்த சில நாளில் அமலாக்கத்துறை 40 கோடிக்கு மேல் அவரது சொத்தை முடக்கியுள்ளது : எனவே பொன்முடி குறித்த வழக்கை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க முடியும்" என்றார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, அதே நேரத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளால் மக்களிடம் அத்துறை அதிக கவனம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்


Advertisement
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை
"மதுவிலக்கு பற்றி சீறிய சிறுத்தை முதல்வரை சந்தித்ததும் சிறுத்து போய்விட்டது" - தமிழிசை விமர்சனம்
மது ஒழிப்பு மாநாட்டுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - திருமாவளவன் பேச்சு..!
மதுவிலக்கு சாத்தியப்படாமல் போனது ஏன்? - சீமான் கேள்வி..!
தாய் பிரேமலதா குறித்து பேசும்போது கண்கலங்கிய விஜயபிரபாகரன்..!
வி.சி.க.வின் மதுஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க பங்கேற்குமா? - ஜெயக்குமார் பதில்..!
''மது ஒழிப்புல நாங்க பி.எச்.டி., திருமா இப்பதான் எல்.கே.ஜி'' - அன்புமணி ஆவேசம்..!
2026 தேர்தல்தான் இலக்கு, நிச்சயம் ஆட்சியில் அமர்வோம் - புஸ்ஸி ஆனந்த்..!
பிரதமர் பதவி வாய்ப்புடன் எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் என்னை அணுகினார் - நிதின் கட்கரி..!
சாராயத்தால் இறந்தால் ரூ.10 லட்சம், விவசாயி இறந்தால் ரூ.1 லட்சமா? - முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement