செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரொம்ப கோபக்காரரா இருப்பாரோ ?

Mar 16, 2021 07:15:55 AM

தேர்தல் முடியும் வரை வேட்பாளர்கள் தங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்தால், மக்கள் அவர்களை  நிரந்தரமாக ஆப் செய்து விடுவார்கள் என்று டி.ஆர் பாலு அறிவுறுத்தியுள்ள நிலையில், ஆவடி திமுக வேட்பாளர் சா.மு. நாசரோ,  தனது கோபத்துக்குள்ளானவர்கள் தன்னை மன்னித்து விடும் படி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதை செய்தாலும் கெத்தாக செய்யும் தில்லான திமுக வேட்பாளர் ஆவடி சா.மு. நாசர்..! வேட்பு மனுதாக்கலின் போது தனக்கு தெரிந்த பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காததற்கு தனது எதிர்ப்பை தேர்தல் அதிகாரியிடம் நேரடியாக பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் நாசர்..!

முன்னதாக நடந்த கூட்டணி கட்சியினருடனான தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், தான் அதிகம் கோபப்படுபவன் கட்சியினர் பலர் தனது கோபத்துக்கு ஆளாகி இருக்கின்றனர் என்ற சா.மு. நாசர் திமுகவின் தேர்தல் வெற்றிக்காக அவர்களிடம் காலை தொட்டு மன்னிப்பு கேட்பதாக பகிரங்கமாக அறிவித்தார்

அதே போல ஆதரவாளர்கள் புடைசூழ பேரணியாய் வேட்புமனுதாக்கல் செய்ய வந்த மதுரவாயல் திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதியை போலீசார் வாசலில் தடுத்து நிறுத்த, 6 பேர் மட்டும் வரலாம் என்று ஆள் தேர்வு செய்து அவருடன் வந்தவர் உள்ளே அழைக்க, போலீசாரோ 3 பேர் மட்டுமே அனுமதி என்று மூவரையும் உள்ளே அனுப்பி வைத்தனர்

அதே போல குன்றத்தூரில் நடந்த திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டத்தில் ஒவ்வொரு வேட்பாளரின் கழுத்திலும் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது, அபோது அவர்களிடையே பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்களிடம் வெற்றியின் ரகசியங்களை சொல்லிக் கொடுத்ததோடு, வேட்பாளர்கள் தேர்தல் முடியும் வரை தங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது எனவும் அதையும் மீறி செல்போனை சுவிட்ச் ஆப் செய்தால், மக்கள் அவர்களை ஆப் செய்து விடுவார்கள் என்று எச்சரித்து அறிவுரைகளை வழங்கினார்


Advertisement
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை
"மதுவிலக்கு பற்றி சீறிய சிறுத்தை முதல்வரை சந்தித்ததும் சிறுத்து போய்விட்டது" - தமிழிசை விமர்சனம்
மது ஒழிப்பு மாநாட்டுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - திருமாவளவன் பேச்சு..!
மதுவிலக்கு சாத்தியப்படாமல் போனது ஏன்? - சீமான் கேள்வி..!
தாய் பிரேமலதா குறித்து பேசும்போது கண்கலங்கிய விஜயபிரபாகரன்..!
வி.சி.க.வின் மதுஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க பங்கேற்குமா? - ஜெயக்குமார் பதில்..!
''மது ஒழிப்புல நாங்க பி.எச்.டி., திருமா இப்பதான் எல்.கே.ஜி'' - அன்புமணி ஆவேசம்..!
2026 தேர்தல்தான் இலக்கு, நிச்சயம் ஆட்சியில் அமர்வோம் - புஸ்ஸி ஆனந்த்..!
பிரதமர் பதவி வாய்ப்புடன் எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் என்னை அணுகினார் - நிதின் கட்கரி..!
சாராயத்தால் இறந்தால் ரூ.10 லட்சம், விவசாயி இறந்தால் ரூ.1 லட்சமா? - முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி..!

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement