செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

Facebook பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்த விரைவில் வருகிறது New Updates

Jan 07, 2020 05:09:07 PM

பயனர்களின் கணக்கை மேம்படுத்தும் விதமாக Facebook நிறுவனம் புதிய பிரைவசி அம்சங்களை அப்டேட் செய்ய உள்ளது. Facebook நிறுவனம் இந்த வாரம் உலகளவில் Privacy அப்டேட்ஸ்களை வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Facebook தனது Privacy Checkup tool-ஐ புதிய அம்சங்களுடன் புதுப்பித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களது கணக்கு பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை கட்டுப்படுத்தவும் முடியும்.

Facebook-ல் கடந்த 2014ம் ஆண்டு முதல் Privacy Checkup tool பயன்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் , 4 புதிய அம்சங்கள் Privacy Checkup tool-ல் புதிய அம்சங்களாக சேர்க்கப்பட உள்ளன. அவற்றை பற்றி பார்ப்போம்.

Who Can See What You Share:

பயனர்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மற்றும் அவர்களின் போஸ்ட்கள் உள்ளிட்ட தகவல்களை யார் பார்க்கலாம் என்பதை மதிப்பாய்வு செய்ய இந்த அம்சம் உதவும்.

How to Keep Your Account Secure:

வலுவான password-ஐ பயன்படுத்தி log in தொடர்பான எச்சரிக்கைகளை இயக்குவதன் மூலம் உங்கள் கணக்கு பாதுகாப்பை வலுப்படுத்த இந்த அம்சம் உதவும்.

How People Can Find You:

Facebook-ல் மக்கள் உங்கள் பார்க்கும் வழிகளை மதிப்பாய்வு செய்ய பேஸ்புக் உங்களை இந்த அம்சம் அனுமதிக்கும். மேலும் உங்களுக்கு யார் Friend Request கொடுக்கலாம் என்பதையும் இந்த அம்சத்தின் மூலம் மதிப்பாய்வு செய்யலாம்.

Your Data Settings on Facebook:

நீங்கள் Facebook-ஐ பயன்படுத்தி உள்நுழைந்த apps-களுடன் நீங்கள் பகிரும் தகவல்களை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கும்.

புதிய அம்சங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள Facebook நிறுவனம் "தனியுரிமை தனிப்பட்டது என்று எங்களுக்குத் தெரியும், எனவே சரியான முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவ, நாங்கள் தனியுரிமை உதவிக்குறிப்புகளை ஒருங்கிணைத்துள்ளோம் என கூறியுள்ளது.

 


Advertisement
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement