செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நல்லுறவு நீடிப்பது இருநாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது- பிரதமர் மோடி

Oct 24, 2024 09:42:54 AM

இந்தியா -சீனா எல்லைப் பகுதியில் பரஸ்பர மரியாதை நம்பகத்தன்மையோடு அமைதி நீடித்திருக்க வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவின் கஸான் நகரில் பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே இருதலைவர்களும் எல்லைப் பிரச்சினை பற்றி விவாதித்தனர். அண்மையில் இருதரப்பிலும் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 2020ம் ஆண்டின் நிலைப்பாட்டின் படி ரோந்துப்பணிகளை மேற்கொள்ள உடன்படிக்கை எட்டப்பட்டதை மோடியும் ஜின்பிங்கும் வரவேற்றனர்.

  இச்சந்திப்பு குறித்து குறிப்பிட்ட மோடி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நல்லுறவு நீடிப்பது இருநாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்று தெரிவித்தார். மோடியுடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சீன அதிபர் ஜின்பிங், இருதரப்பு உறவுகளும் சரியான திசையில் தொடர்வதாக கூறினார். 


Advertisement
அமெரிக்க பாப் பாடகி ஒய்ட்னி ஹூஸ்டன் நினைவாக ஆல்பம் வெளியீடு
கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வான 54 அரசு பள்ளி ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம்..
லாங் மார்ச்-2சி கேரியர் ராக்கெட்டை விண்ணில் ஏவிய சீனா.. புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த முயற்சி..
உகாண்டாவில் சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி வெடித்துச் சிதறி 11 பேர் பலி
கட்சியின் தலைமை பதவியை கைப்பற்ற போட்டா போட்டி - முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள், போலீசார் இடையே மோதல்
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ரஷ்யா பயணம்... ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
கியூபாவில் நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட மின் வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல்..!
நுண்ணறிவுடன் கூடிய வாகனங்கள்... சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த நவீன கார்கள்.!
வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட 73 பேர் பலி.!
ஹமாஸ் தலைவர் யகியா சின்வார் கொல்லப்பட்டதால் காஸா போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது - இஸ்ரேல்

Advertisement
Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்


Advertisement