செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தை கலைக்க நீதிமன்றம் உத்தரவு

Jan 29, 2024 04:42:20 PM

25 லட்சம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத வழக்கில், சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சொத்துக்களை விற்று கடனை மீட்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டடங்களை கட்டியுள்ள எவர்கிராண்டில், எலான் மஸ்க், பில் கேட்ஸ் போன்ற பெரும் பணக்காரர்கள் கோடி கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.

உலகளவில், அதிக கடன் வாங்கிய நிறுவனங்களின் வரிசையில் 2-ம் இடத்தில் இருந்த எவர்கிராண்ட் நிறுவனம், 2021-ஆம் ஆண்டு சீன அரசு கொண்டுவந்த புதிய விதிமுறைகளால், தள்ளுபடி விலைக்கு கட்டடங்களை விற்றதுடன், விற்காத பல அடுக்குமாடி கட்டடங்களை வெடி வைத்து தகர்த்தது.

இதனால் நஷ்டமடைந்து, பல மாதங்களாக கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல முறை அவகாசம் அளித்தும் கடனை அடைப்பது குறித்து  விளக்கம் அளிக்கப்படாததால் அந்நிறுவனத்தை கலைத்து, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அதன் சொத்துக்களை விற்று கடனை மீட்குமாறு ஹாங்காங் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement