செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

உக்ரைனில் தற்போது நிலவும் போர்ச்சூழலில் தேர்தல் குறித்துப் பேசுவது பொறுப்பற்ற செயல் - ஜெலன்ஸ்கி

Nov 07, 2023 12:57:52 PM

உக்ரைனில் தற்போது நிலவும் போர்ச் சூழலில் அங்கு தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டால் அதைவிட பொறுப்பற்றதன்மை வேறு இல்லை என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசிய அவர், தேர்தல் குறித்து அர்த்தமற்ற அரசியல் விவாதங்களுக்கு இது நேரம் அல்ல என்றும், அதைத் தவிர்ப்பது நல்லது என்றும் தெரிவித்தார்.

20 மாதங்களுக்கும் மேலாகப் போர் நடந்து வருவதாகவும், நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள சூழலில், அது குறித்துக் கவனம் செலுத்துவதுதான் இன்றைய அவசியத் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

உக்ரைனில் தற்போது அமலில் உள்ள ராணுவச் சட்டத்தினால் அங்கு தேர்தல் நடத்தத் தடை உள்ளது. இருப்பினும், வெளிநாட்டு நிதி உதவி கிடைத்து சிறப்பு ஏற்பாடுகள் மூலம் தேர்தல் நடத்தினால், மீண்டும் போட்டியிடுவது குறித்து ஜெலன்ஸ்கி பரிசீலித்து வந்த நிலையில், இத்தகைய கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement