செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இஸ்ரேலில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய 212 பேர் ஆப்பரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை

Oct 13, 2023 04:27:00 PM

ஆப்பரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து முதற்கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான மோதல் வலுத்துள்ளதால், இந்தியர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அதன்படி வியாழக்கிழமை இரவு டெல் அவிவ் நகரில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்தவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார்.

முன்னதாக, இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட இந்தியர்கள் விமானத்திற்குள் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே ஆகிய தேச பக்தி முழக்கங்களை ஒன்றாக எழுப்பினர். 

இதனிடையே, தாயகம் திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேரில் 14 பேர் சென்னைக்கும், எஞ்சிய நபர்கள் கோயம்புத்தூருக்கும் பத்திரமான சென்றடைந்தனர்.

ஆப்பரேஷன் அஜய் திட்டத்தின்கீழ் இயக்கப்படும் 2ஆவது விமானம் இன்று புறப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement