துருக்கியின் ஏஜியன் கடற்கரையில் நீண்ட சூறாவளி காற்று, கடலின் நடுவே சுழன்றடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
தென்மேற்கு முகலா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான டட்காவில், கடலில் சூறாவளி காற்று வீசியது. இந்த காட்சியை உள்ளூர் வாசிகள் தத்ரூபமாக படம்பிடித்துள்ளனர்.