இங்கிலாந்து கடுமையான வெப்பத்தை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
வரும் நாட்களில் கடும் வெப்பம் அதிகரிக்கும் என்று பிரிட்டன் சுகாதாரத்துறை செயலர் ஸ்டீல் பார்க்கலே அறிவித்துள்ளார். அரசு இயந்திரமும் ஆம்புலன்ஸ் சேவைகளும் அறக்கட்டளைகளும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்ம மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கோவிட்டால் பாதிக்கப்பட்ட உடல் நலிவுற்ற மக்களை இந்த கடுமையான வெப்பம் மேலும் உடல் நல பாதிப்புக்கு ஆளாக்கும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.