செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

உக்ரைன் மீதான போரைக் கண்டித்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடை.. ரஷ்யாவின் இறக்குமதி குறைந்த போதும் எண்ணெய் எரிவாயு ஏற்றுமதி அதிகரிப்பு

Apr 24, 2022 01:59:00 PM

உக்ரைன் போரைக் கண்டித்து ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் அதன் இறக்குமதி குறைந்துள்ள அதே நேரத்தில், எண்ணெய் எரிவாயு ஏற்றுமதியால் வருவாய் மிகவும் அதிகரித்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் ரஷ்யாவின் இறக்குமதியை விட ஏற்றுமதி மதிப்பு அதிகமுள்ளதால் அதன் வாணிபச் சமநிலையில் 4 இலட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் உபரியாக உள்ளது.

இது 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகம் என்றும், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைவிட இரு மடங்குக்கும் அதிகம் என்றும் ரஷ்ய மைய வங்கி தெரிவித்துள்ளது. 14 ஆண்டுகளில் இல்லாத அளவு எண்ணெய் விலை உயர்ந்துள்ளதும் ரஷ்யாவின் வருவாய் அதிகரித்ததற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளதுடன், எண்ணெய் இறக்குமதிக்குத் தடை விதிக்கவும் பரிசீலித்து வருகிறது. ஆனால் எரிவாயு இறக்குமதிக்குத் தடை விதிக்கவில்லை.

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 2 இலட்சத்து 90 ஆயிரத்து 600 கோடி ரூபாயை எண்ணெய் எரிவாயு இறக்குமதி செய்ததற்கு ஐரோப்பிய ஒன்றியம் செலுத்தியுள்ளது.

இது ரஷ்யாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்குப் பெரிதும் பங்களித்துள்ளது. ரஷ்யா அதன் வெளிநாட்டுக் கடன்களை முறைப்படி திருப்பிச் செலுத்தி வருகிறது. 


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement