செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால், அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடும் உயர்வு

Apr 10, 2022 04:04:45 PM

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை சாமானிய மக்களால் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

பொதுச்சந்தையில் ஒரு கிலோ அரிசியின் விலை குறைந்த பட்சம் 200 ரூபாய் முதல் 240 ரூபாய் என்ற அளவிற்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அந்நியச்செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

அதில் பால் சார்ந்த உற்பத்தி பொருட்களும் அடங்குவதால் பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அரசு நடத்தி வரும் சந்தோசா மொத்த விற்பனை கடைகளில் சலுகை விலையில் அரிசி விற்கப்பட்டு வருவதாக வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கூட்டுறவு மொத்த விற்பனை கடைகளிலும் அரிசி சலுகை விலையில் விற்கப்படும் போதிலும், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் அளவு நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் இல்லை என்றே தெரிய வருவதாக கொழும்பு பத்திரிகை ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement