செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய 3 தமிழர்கள் அடங்கிய குழு விசாரணை

Apr 07, 2022 12:11:23 PM

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய 3 தமிழர்கள் கொண்ட குழுவை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

கொரோனாவால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில் பொது மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே செல்கிறது. அரசுக்கு எதிராக முதலில் பொது மக்கள், இளைஞர்கள் போராடத் தொடங்கிய நிலையில், தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்டோர் இணைந்து மெகா போராட்டமாக வலுப்பெற்று உள்ளது.

இந்நிலையில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆராயவும், சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பில் உள்ள இலங்கை நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, கடன் நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண மூன்று தமிழர்கள் அடங்கிய பொருளாதார குழுவை அரசு அமைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவையில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் கோட்டபய ராஜபக்சே பதவி விலக வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தில் அமைச்சரவை பதவியேற்பின் போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement