செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உக்ரைன் உடனான போர் தற்காலிகமாக நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு

Mar 05, 2022 01:16:55 PM

உக்ரைனில் முற்றுகையிட்ட நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதற்காக உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணி முதல் ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் பிப்ரவரி 24 முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. 9 நாட்களில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதுடன், பீரங்கிப் படைகளும் தாக்குதல் நடத்தின. இதில் உக்ரைனின் வடக்கு, கிழக்கு, தெற்குப் பகுதியில் உள்ள நகரங்கள், ராணுவத் தளங்கள், அரசு கட்டடங்கள் கடும் சேதமடைந்துள்ளன.

வடக்கில் ரஷ்ய எல்லையை ஒட்டிய கார்க்கிவ் நகரில் இன்று காலையும் குண்டுவீசித் தாக்குதல் நடந்துள்ளது. 

அசோவ் கடலையொட்டிய துறைமுக நகரான மரியுபோலில் இருந்து மக்கள் வெளியேறுவதற்காகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள வால்னோவாக்கா நகரில் இருந்து மக்கள் வெளியேறிச் செல்லவும் ரஷ்யப் படையினர் அனுமதித்துள்ளனர்.

இந்தப் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி உக்ரைன் நகரங்களில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவரை வெளியேற்றி அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.


Advertisement
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement