செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

தூதரகத்தின் அறிவுறுத்தல் இல்லாமல் இந்தியர்கள் வெளியேற முயற்சிக்க வேண்டாம்... உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வேண்டுகோள்

Feb 26, 2022 01:07:24 PM

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தின் அறிவுறுத்தல் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதால் தன்னிச்சையாக இந்தியர்கள் யாரும் உக்ரைன் எல்லைப்பகுதிகளுக்கு சென்றுவிட வேண்டாம் என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளது. மீறி எல்லைகளுக்கு சென்று சிக்கிக்கொண்டால் அந்த சமயத்தில் உதவுவது கடினமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எல்லைப்பகுதிகளுக்கு நகர்வதைக் காட்டிலும் மேற்கு நகரங்களில் எந்த அச்சுறுத்தலும் இல்லாததுடன், உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் அங்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் அங்கிருப்பவர்கள் எல்லை பகுதிகளுக்கு செல்ல முயல்வதை காட்டிலும் அங்கேயே இருப்பது தான் பாதுகாப்பானது என தூதரகம் கூறியுள்ளது.

இதேபோல் கிழக்குப்பகுதியில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருக்கும் இந்தியர்கள் அவரவர் தங்கியிருக்கும் இடங்களை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement