செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

சட்டவிரோதமாக மயக்க மருந்து செலுத்திக்கொண்ட வழக்கில், சாம்சங் துணை தலைவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

Oct 26, 2021 03:32:17 PM

யக்க மருந்தை சட்டவிரோதமாக பயன்படுத்திய வழக்கில் சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவர் Lee Jae-yong குற்றவாளி என சியோல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுமார் 10 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 238-வது செல்வந்தராக உள்ள Lee-க்கு 60 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Lee Jae-yong எடுத்துக்கொண்ட அதே மயக்க மருந்தைதான் மைக்கேல் ஜாக்சன் அளவுக்கு மீறி செலுத்திக்கொண்டு உயிரிழக்க காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

சமுதாயத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள Lee Jae-yong செய்த குற்றம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என நீதிபதி தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே லஞ்சம் மற்றும் பண மோசடி வழக்கில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று  Lee Jae-yong பரோலில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement