செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

கோவிஷீல்ட் செலுத்திய இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- பிரிட்டன் அரசு

Oct 08, 2021 09:51:42 AM

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளை பத்து நாள் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்வதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. கோவிஷீல்ட் உள்பட பிரிட்டன் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு இச்சலுகை அளிக்கப்படுகிறது.

இந்தியர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் போட்டிருந்தாலும் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்துவது கட்டாயம் என இங்கிலாந்து அரசு அறிவித்திருந்தது. இப்பிரச்சினையை பிரதமர் மோடி உள்ளிட்ட இந்திய தரப்பினர் பிரிட்டன் அரசுக்கு சுட்டிக் காட்டி தடையை விலக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

ஆனால் பிரிட்டன் அரசு இந்தியாவில் கோவிஷீல்ட் செலுத்தியவர்களை அனுமதிக்கும் போதும் தனிமைப்படுத்துதலைக் கட்டாயமாக்கியது. இதற்கு சான்றிதழ் தொடர்பான காரணங்கள் தெரிவிக்கப்பட்டனஇதையடுத்து பதிலடியாக இந்தியாவும் இங்கிலாந்து பயணிகள் இரண்டு தடுப்பூசிகளைப் போட்டிருந்தாலும் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்துவார்கள் என்று அறிவித்தது. .

இதையடுத்து இந்திய அதிகாரிகளுடன் பிரிட்டன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் கோவிஷீல்ட் போட்டுக் கொண்ட இந்தியர்கள் அனைவரையும் பத்து நாள் தனிமைப்படுத்தப் போவதில்லை என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் 11 முதல் இங்கிலாந்து வரும் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் இருந்து நேராக வெளியே செல்லலாம் என்று பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் தெரிவித்துள்ளார். 


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement