செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

சூப்பர் மார்கெட்டில் 7 பேரை கத்தியால் தாக்கிய இலங்கை தமிழர்; தீவிரவாத தடுப்பு சட்டங்களை கடுமையாக்க நியூசிலாந்து முடிவு

Sep 05, 2021 08:08:13 PM

நியூசிலாந்தில் 7 பேரை கத்தியால் தாக்கிய இலங்கைத் தமிழரான சம்சுதீனை (Samsudeen) பல ஆண்டுகளுக்கு முன்பே நாடு கடத்தும் முயற்சிகள் நடைபெற்றதாக பிரதமர் ஜெசிந்தா (Jacinda) தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களுக்கான விசா மூலம் நியூசிலாந்து சென்ற சம்சுதீன் அங்கு அகதியாகத் தங்கி வந்தான். தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஆதரவாக  பேஸ்புக்கில் பதிவிட்டது தொடர்பாக போலீஸ் விசாரித்த போது அவன் அகதியாகத் தங்க முறைகேடாக அனுமதி வாங்கியது தெரிய வந்தது.

சம்சுதீனை சிறையில் அடைத்த அதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட்ட போது சம்சுதீன் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

சம்சுதீனால் பொதுமக்களுக்கு ஆபத்து நேரக்கூடும் என்பதால் அவனை இலங்கைக்கு நாடு கடத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

3 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின் பெயிலில் வந்த சம்சுதீன் சூப்பர் மார்கெட்டில் இருந்த கத்தியால் 7 பேரை தாக்கியதால் போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டு கொன்றனர்.

சட்டத்தில் உள்ள குறைபாடுகளால் அவனால் சுதந்திரமாக நடமாட நேர்ந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் ஜெசிந்தா, தீவிரவாத தடுப்பு சட்டங்களை மேலும் கடுமையாக்க முடிவெடுத்துள்ளார்.


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement